மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

0
500
Minister Jayakumar comments mahinda rajapaksa

நடிகர் ரஜினியை கண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பயடுப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். (Minister Jayakumar comments mahinda rajapaksa)

சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது. எங்களுக்கு பாதிப்பு இல்லை. தி.மு.க. தான் ரஜினியை கண்டு பயப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்ன முடிவு எடுத்தாரோ அதே நிலை தொடரும். ராஜபக்ச சர்வதேச குற்றவாளி. அவரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று அம்மா கூறினார். அந்த நிலைப்பாடு தான் தொடர்கின்றது.

சேலத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

டெல்லியில் தண்டவாளத்தில் மதுவருந்திய மூவர் புகையிரதம் மோதி பலி

மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி

நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

இலங்கைக்கு மிக விரைவில் விஜயம் மஹிந்தவுக்கு சுப்ரமணியன் சுவாமி வாழ்த்து

Tamil News Group websites

Tags; Minister Jayakumar comments mahinda rajapaksa