பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் ஆரம்பித்த இந்த பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை இப்போது தமிழகத்தில் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. Chinmayi’s mother created issue controversy
இந்நிலையில், அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டில் சின்மயியின் அம்மா ஒயின் குடித்து ஆட்டம் போட்ட ரகளையால் தான் அங்கு பெரிய பிரச்சினையே வந்ததாம். அங்கிருந்த எல்லோரும், என்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனராம். அத்துடன் அங்கு வந்திருந்த மாணிக்க விநாயகம் கூட சின்மயி அம்மாவின் ரகளை ஆட்டத்தால் தெறித்து ஓடினாராம். இனியவனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.