ஈரானிடம் இருந்து இந்தியா பெருமளவு பெட்ரோலியப் பொருட்களை வாங்கி வந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.Saudi Arabia provide crude oil India tamil news
இதனால், அந்நாட்டிடம் இருந்து எரிபொருள் வாங்குவதில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதத்திற்கு மட்டும், கூடுதலாக 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை, இந்தியாவுக்கு வழங்க சவுதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக, இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை சற்று குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தனுஷ்கோடி கடலில் மூழ்கி கோவை மாணவர் உயிரிழப்பு! – எச்சரிக்கையை மீறி குளித்தபோது சோகம்!
- 471 பேருந்துகளின் சேவை துவக்கம்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
- நம்பி நாராயணனிடம் ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் கேரள முதல்வர்!
- திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்!
- இந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அரசு முடிவு..!