அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி , பொலிஸ் மா அதிபரைக் கடுமையாக விமர்சித்திருந்தார், பொலிஸ் குற்றங்களைக் கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் சாடியிருந்தார். Police DIG Pujith Sundara Media Meeting Sri Lanka Tamil News
ஜனாதிபதியின் விமர்சனங்களை அடுத்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், பொலிஸ் மா அதிபரும் இன்று நடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் என, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா மீது, நாமல் குமார கடந்த 13ஆம் நாள் குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் நடத்தப்படும் முதலாவது செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!
பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!
25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!