பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!

0
372
France Paris women safety report release

பரிஸில் உள்ள நான்கில் ஒரு பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. France Paris women safety report release

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், கேலிகள் என பல பரிஸில் அனைத்து இடங்களிலும் இடம்பெற்று வருகின்றதை அடுத்து, அங்கு வசிக்கும் பெண்கள் வீட்டில் இருந்து துணை இல்லாமல் வெளியில் செல்ல விரும்புவதில்லை என நான்கில் ஒரு பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட அறிக்கையை National Observatory of Delinquency and Criminal Responses (ONDRP) நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில் 26 வீதமான பெண்கள் தனியே வெளியில் செல்ல விரும்பவில்லை எனவும், இவர்களில் 50 வீதமானவர்கள் மாலை வேளைக்குப் பின்னர் கட்டாயமாக தனியே வெளியில் செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதைவிட 40 வீதத்தினர் கொள்ளைச் சம்பவங்களுக்கு பயந்து வெளியில் தனியே செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் பரிஸ் மெல்ல, மெல்ல பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகின்றது என குறித்த நிறுவனம் மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்