பெற்ரோல் விலை லீட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. (petrol price increased yet Chennai Today India News in Tamil)
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெற்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து பெற்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகின்றது.
கடந்த 2 நாட்களாக பெற்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்ட நிலையில், இன்றைய தினம் பெற்ரோலின் விலை 10 காசுகளால் உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், சென்னையில் இன்று ஒரு லீட்டர் பெற்ரோல் 85.58 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு லீற்றர் டீசல் நேற்றைய விலையான 78.10 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற அதேவேளை, மகராஷ்டிராவின் ஒருசில பகுதிகளில் ஒரு லீற்றர் பெற்ரோல் 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தினமும் விலை உயர்த்தப்படுவதை பார்க்கும் போது, இன்னும் சில நாட்களில் ஒரு லீட்டர் பெற்ரோல் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் நம்பப்படுகின்றது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)
- காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை
- கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது
- ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; petrol price increased yet Chennai Today India News in Tamil, Tamil News Online, Today News in Tamil, Latest Tamil News