ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (20) இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ அறிவித்துள்ளார். Sri Lanka Freedom Party Central Committee Meeting Today Tamil News
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுக்கும் இன்றைய கூட்டத்துக் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை கைது செய்யுமாறு அழுத்தம்!
ஆங்கிலம் தெரியாததால் சிக்கலில் அனந்தி சசிதரன்!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!