{ Mahinda Rajapaksa Permanent Court Appeals }
டி.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாண பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி அங்கு வந்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை இன்றைய தினம் நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த மாதம் 27 ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மேல்நீதிமன்றில் இடம்பெறும் இரண்டாவது வழக்கு விசாரணை இதுவென்பது குறிப்பிடதக்கது.
Tags: Mahinda Rajapaksa Permanent Court Appeals
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது!
- கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்!
- பெல்லன்னவில பகுதியில் தீ விபத்து; கர்ப்பிணிப் பெண் பலி
- கடலில் மிதந்து வந்த விநாயகர் சிலை
- வடமாகாண முதலமைச்சர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலை
- இராணுவ, பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்
- நாயாற்றில் மீண்டும் பதற்றம்; கிளர்ந்தெழுந்த பொதுமக்கள்
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு