பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கஜனின் குடும்பத்துக்கு வீடு கையளிக்கப்பட்டது

0
433
Police Shooting House Handover

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 20.10.2016 கொல்லப்பட்ட நடராஜா கஜனின் குடும்பத்துக்கு, கிளிநொச்சி பாரதிபுரம் மத்தியில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. Police Shooting House Handover

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.

மீள்குடியுற்ற அமைச்சர் சுவாமிநாதனின் கோரிக்கைக்கு அமைய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வீடு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 

 

Police Shooting House Handover News, Sri Lanka Latest Tamil News