யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 20.10.2016 கொல்லப்பட்ட நடராஜா கஜனின் குடும்பத்துக்கு, கிளிநொச்சி பாரதிபுரம் மத்தியில் வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. Police Shooting House Handover
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.
மீள்குடியுற்ற அமைச்சர் சுவாமிநாதனின் கோரிக்கைக்கு அமைய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வீடு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
Police Shooting House Handover News, Sri Lanka Latest Tamil News