புல்லுமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

0
721
elephant kills Person Pullumalai tamil news

மட்டக்களப்பு பதுளை வீதி புல்லுமலை பிரதேசத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். elephant kills Person Pullumalai tamil news

மண் அகழ்வில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்களுக்கு காவல் காத்தவருக்கே நேற்று இரவு 8.30 மணியளவில் யானை தாக்கியுள்ளது.

உயிரிழந்தவர் சுமார் 45 வயதுடைய மயிலம்பாவளியை சேர்ந்தவர் என முதற் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags ;- elephant kills Person Pullumalai tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites