மட்டக்களப்பு பதுளை வீதி புல்லுமலை பிரதேசத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். elephant kills Person Pullumalai tamil news
மண் அகழ்வில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்களுக்கு காவல் காத்தவருக்கே நேற்று இரவு 8.30 மணியளவில் யானை தாக்கியுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 45 வயதுடைய மயிலம்பாவளியை சேர்ந்தவர் என முதற் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags ;- elephant kills Person Pullumalai tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்