வளி மாசுபாட்டின் காரணமாக பிரித்தானியாவில் ஒரு வருடத்தில் 28,000 முதல் 36,000 இறப்புகள் நிகழ்வதாக மருத்துவ விளைவுகள் பற்றிய குழுவின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. 36,000 deaths per year due air pollution Britain tamil news
இந்தக் குழுவின் 2015 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மதிப்பீடானது, வருடத்திற்கு கிட்டத்தட்ட 29,000 இறப்புகள் நிகழ்வதாக குறிப்பிட்டிருந்தது.
ஆயினும் தற்போது வளி மாசுபாடு மற்றும் நைட்ரஜன் டை ஒக்சைட் ஆகியவற்றின் பாதிப்புக்கள் பற்றிய ஆய்வின் மூலம் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை வளி மாசுபாடு விடயத்தில் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுடன் கடந்த மே மாதம் ஐரோப்பிய ஆணையம் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் சேர்ந்து ஐரோப்பிய நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்திருந்தது.
tags ;- 36,000 deaths per year due air pollution Britain tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளின் அளவு, உயரம் கணித்தல்
- இங்கிலாந்து பல்கலை. மாணவியின் கடலில் ‘மிதக்கும் பண்ணை’ கண்டுபிடிப்பு!!
- பிரித்தானியாவில் சட்டவிரோத துப்பாக்கித்தொழிற்சாலை கண்டுபிடிப்பு!!
- ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பி.எச்டி மாணவர்!!
- இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரருக்கு கிடைத்த தண்டனை!
- உடலில் குத்தப்பட்ட 1616 ஊசிகள்…3 முறை கருச்சிதைவு: புகைப்படமாக விவரித்த லண்டன் தம்பதி