நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். தங்களது திருமண ஏற்பாடுகளை தற்போதே ஆரம்பித்துள்ளனர்.Ranveer singh Deepika padukone marriage conditions tamil news
இந்நிலையில், தங்களது திருமணத்திற்கு வருபவர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இவர்களின் திருமணத்திற்கு வரும் உறவினர்கள் யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்தை சமூக வலைத்தளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
அந்தவகையில், இவர்களின் திருமணம் இத்தாலியில் நவம்பர் 20 ஆம் திகதி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!
* ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!
* பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!
* சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!
* தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!
* சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!
* விஜய் படத்தால் தான் எனக்கு இவ்வாறு நடந்தது : நடிகை சங்கவி வருத்தம்..!
* நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!