(Samba Rice chicken egg price controlled domestic market coming days)
இலங்கை உள்நாட்டுச் சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையால் எதிர்வரும் நாட்களில் சம்பா அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, கோழியிறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி அதிகரித்துச் செல்வதால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை குறைவடையாவிட்டால் அவற்றுக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு தீர்மானித்துள்ளது.
(Samba Rice chicken egg price controlled domestic market coming days)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
- UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
- புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
- மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
- சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்