எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ச போட்டியிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஒன்றில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. (US Embassy banned contest Gotabhaya Rajapaksa presidential election)
கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகையான திவயின இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகமவைச் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள்,
கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கைகள், வெள்ளைக்கொடி சம்பவம், அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான நடவடிக்கைகளை கோட்டபாய ராஜபக்ச நடைமுறைப்படுத்தினாரா என்பது குறித்து தெரிந்து கொள்வதிலும் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெக்ஸ்வல் பரணகமவின் கருத்தை அறிய திவயின மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; US Embassy banned contest Gotabhaya Rajapaksa presidential election