அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ.வணிகசிங்க தெரிவித்துள்ளார்.(strong wind house damaged Ampara,Tamilnews,Srilanka Tamilnews)
நககம்புற பகுதியில், 150 வீடுகளும், திஸ்ஸபுற பகுதியில் 22 வீடுகளும், கரங்காவ பகுதியில் 28 வீடுகளும், மிஹிதுபற பகுதியில் 11 வீடுகளும் , சத்தாதிஸ்ஸபுற பகுதியில் 3 வீடுகளும், ஜயவர்தனபுற பகுதியில் 2 வீடுகளுக்கும் இவ்வாறு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களினால் சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: strong wind house damaged Ampara,strong wind house damaged Ampara,