காணாமல் போனதாக கூறப்பட்ட 150 கரும்புலி உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருப்பதாகவும், 9 வருடங்களின் பின்னர் இவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சிங்கள ஊடகமான திவையின செய்தி வெளியிட்டுள்ளது.(Missing 150 Black Tigers indonesia, Tamilnews, Srilanka Tamilnews)
குறித்த கரும்புலி உறுப்பினர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த போது, படகின் இயந்திரம் செயலிழந்த காரணத்தினால் இந்தோனேசியாவில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இந்தோனேசியாவின் வேடான் நகரில் அமைந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த கரும்புலி உறுப்பினர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் முகவர் நிறுவனத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கரும்புலிகளுக்கு பிரித்தானியாவில் அகதிகள் பேரவை உதவி செய்து வருதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Missing 150 Black Tigers indonesia,Missing 150 Black Tigers indonesia,Missing 150 Black Tigers indonesia