ஹொரணையில் நீரில் மூழ்கி இருவர் மாயம்

0
557
missing one fisher men searching navy public not recovered wattala

ஹொரணை வகவத்தை பிரதேசத்தில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Two missing drowning Horana)

பஸ்ஸர, வத்துயாய மற்றும் உடபுசல்லாவ, ஹோர்டன்வத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பேர் கங்கையில் நீராடச் சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள இரண்டு பேரையும் தேடும் பணிகள் கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two missing drowning Horana