தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். (UK swimmers saved Thailand’s children Prime Minister met)
குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சியாங் ராய் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் அனைவரும் கடந்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இங்கிலாந்தின் நீச்சல் வீரர்களை எண், 10 டவுனிங் தெருவில் அமைந்துள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு பிரதமர் தெரசா மே நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
tags :- UK swimmers saved Thailand’s children Prime Minister met
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை கைது செய்ய பிரிட்டன் முடிவு
- சமையல் மூலம் மன உளைச்சலை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்
- இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு
- மேகன் மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள்
- இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி
- அரைவாசி இதயத்துடன் வாழும் அதிசயக் குழந்தை!