வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலக தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி செல்வந்தர்களிடம் மரண அச்சுறுத்தல் ஏற்படுத்தி, பல இலட்ச ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொள்ளும் குழுவினரை கைதுசெய்வதற்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (Extortion gang Investigations Special Investigative Police)
கொழும்பு மற்றும் பல புறநகர் பிரதேசங்களிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் செல்வந்தர்களை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு பயமுறுத்தி, இலட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதாள உலக தலைவர்களின் மேலுள்ள அச்சம் காரமணமாக இவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதை தவிர்த்து வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடுவெல பிரதேசத்தில் பணம் படைத்த வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ள நபர், தான் அங்கொடலொக்கா எனக் கூறி இந்த வர்த்தகரிடம் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் கப்பமாக கேட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- இந்திய மீனவர்கள் 07 பேர் கைது; படகும் பறிமுதல்
- யாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை
- விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கனரக வாகனங்களினால் அழிப்பு
- ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- லிப்பக்கலை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தில் 37 பேர்; அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Extortion gang Investigations Special Investigative Police