மைத்திரிபாலவினால் பணத்தை மீள வழங்க முடியுமா? : அநுர கேள்வி

0
504
anura kumara dissanayake maithripala sirisena

வியாழக்கிழமை நள்ளிரவு, எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை (06) மீண்டும் பழையவிலைக்கே எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சேன அறிவித்துள்ள நிலையில், அதற்கிடைப்பட்ட பகுதியில், அதிகரித்த விலையிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்த நுகர்வோரிடமிருந்த அறவிடப்பட்ட பணத்தை, அரசாங்கம் மீண்டும் செலுத்துமா என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.(anura kumara dissanayake maithripala sirisena)

இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியதா என்று வினவியுள்ள அவர், அவ்வாறாயினும் அந்தத் தீர்மானத்தை, ஜனாதிபதி, எவ்வாறு மாற்றியமைத்தர் என்றும் அவர் வினவியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:anura kumara dissanayake maithripala sirisena,anura kumara dissanayake maithripala sirisena,anura kumara dissanayake maithripala sirisena,