வியாழக்கிழமை நள்ளிரவு, எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை (06) மீண்டும் பழையவிலைக்கே எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அதற்கிடைப்பட்ட பகுதியில், அதிகரித்த விலையிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்த நுகர்வோரிடமிருந்த அறவிடப்பட்ட பணத்தை, அரசாங்கம் மீண்டும் செலுத்துமா என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.(anura kumara dissanayake maithripala sirisena)
இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியதா என்று வினவியுள்ள அவர், அவ்வாறாயினும் அந்தத் தீர்மானத்தை, ஜனாதிபதி, எவ்வாறு மாற்றியமைத்தர் என்றும் அவர் வினவியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:anura kumara dissanayake maithripala sirisena,anura kumara dissanayake maithripala sirisena,anura kumara dissanayake maithripala sirisena,