‘இரு உனக்கு நான் நல்லது ஒன்றைச் செய்கிறேன்’ எனக் கூறி 70 வயதான நபர் ஒருவர் மீது, அவரது கள்ளக் காதலி மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. Kaluthurai Woman Arrested Set Fire Illegal 70 Years Old Boy Friend
இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த நபரின் 56 வயதான கள்ளக் காதலியை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற கல்பாத பிரதேசத்தை சேர்ந்த நபர் களுத்துறை நாகொடை வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இருவரும் சிறு வியாபார நிலையம் ஒன்றை நடத்தியுள்ளதோடு, ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி பகல் 2 மணியளவில் தனது கள்ளக் காதலியைத் திட்டியதால் ஆத்திரமடைந்த அவர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளதாக காயமடைந்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபரை களுத்துறை நீதவான் முன் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- விஜயகலா பூகம்பம் : பாராளுமன்றில் வெடித்தது
- விஜயகலா விளக்கமளிக்க வேண்டும் : ஐ.தே.க. கண்டனம்
- விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!
- மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…