மாத்தறை நகரில் அமைந்துள்ள நகையகம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட தங்க மாலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. gold chain recover vasantha wife hose latest Tamil news
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே தங்க மாலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான 75 தங்க மாலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபரகட வசந்த என்பவரின் மனைவியின் வீட்டில் நுழைவாயில் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மாலைகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தங்க மலைககளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
tags :- gold chain recover vasantha wife hose latest Tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்
- ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்
- டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை
- அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி – கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
- விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்
- இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
- பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!