former minister join opposition international money foundation
அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான முரண்பாடு உச்ச கட்டத்தினை அடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இலங்கைக்கு அடுத்த கடன் தொகையை வழங்க வேண்டும் எரிபொருள் சூத்திரத்தினை அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
அரசாங்கம் அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது
இதனாலேயே சர்வதேச நாணய நிதியத்துடனான முரண்பாடு உச்ச கட்டத்தினை அடைந்துள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
former minister join opposition international money foundation
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு