heavy rain thunder twenty four hours latest news Tamil world
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் பகுதியினில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக மழை காலநிலை மேலும் அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
heavy rain thunder twenty four hours latest news Tamil world
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு