“சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்தவர் இன்று போதி தர்மர்“: எகிப்தில் இருந்து இலங்கை வந்த ஆசாமியின் உண்மை கதை என்ன?

இலங்கையை பிறப்பிடமாகவும் எகிப்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் தான் மகிந்த கொடிதுவக்கு. இவர் தற்போது எகிப்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரை பார்த்த இடங்களில் எல்லாம் பொது மக்கள் கையெடுத்து வணங்குகின்றார்கள். காலில் விழுந்து ஆசீர் பெறுகின்றார்கள். அதில் பௌத்த மதகுருமாரும் அடங்குகின்றார்கள். ஏன் அவரை அனைவரும் வணங்குகின்றார்கள்? காரணம் என்ன? மகிந்த கொடிதுவக்கு தன்னை ஒரு இறைவனின் பிரதிநிதி என சொல்லிக்கொண்டு சமூகத்தை ஏமாற்றி வாழும் ஆசாமி. இவரின் மாயைகளை கண்டு அதில் திளைத்து போன பொதுமக்கள் … Continue reading “சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்தவர் இன்று போதி தர்மர்“: எகிப்தில் இருந்து இலங்கை வந்த ஆசாமியின் உண்மை கதை என்ன?