மியான்மர் எல்லையில் சிக்கிக்கொண்ட 56 இலங்கையர்கள்; கூண்டுக்குள் அடைத்து சித்திரவதை!

தாய்லாந்து – மியான்மர் எல்லைக்கு அருகில் செயல்படும் மோசடிக் கும்பலிடம் சிக்கியுள்ள இலங்கையர்களிடமிருந்து கட்டாய உழைப்பு, உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த அனைவரையும் மீட்க அவர்களின் உறவினர்கள் தீவிரம் காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. “சைபர் கிரிமினல் ஏரியா” என்று அழைக்கப்படும் மியான்மர் எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட இலங்கை இலங்கையர்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. தாய்லாந்தின் தகவல் தொழில்நுட்பத் … Continue reading மியான்மர் எல்லையில் சிக்கிக்கொண்ட 56 இலங்கையர்கள்; கூண்டுக்குள் அடைத்து சித்திரவதை!