தாஜ் சமுத்ரா ஹோட்டலாக கைமாறும் தபால் நிலையம் – நாளை நுவரெலியாவில் பாரிய போராட்டம்

நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நாளை தினம் நண்பகல் 12 மணிக்கு பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது இவ்வேலை திட்டம் தீவிரமடைந்துள்ளது இதற்கு எதிராக … Continue reading தாஜ் சமுத்ரா ஹோட்டலாக கைமாறும் தபால் நிலையம் – நாளை நுவரெலியாவில் பாரிய போராட்டம்