யாழ் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி!

யாழில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஒருவர் இன்றையதினம் (23-07-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 4 மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணி புரிந்துள்ளார். இவ்வாறான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வு ஒன்று சென்று விட்டு … Continue reading யாழ் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி!