கோட்டா கோ காமாவுக்கு ஆதரவாக குழு நியமிப்பு!

0
683

கோட்டா கோ கமவுக்கு உதவ ரோஸி சேனாநாயக்க, ருவன் விஜேவர்தன சுகாதார அதிகாரிகள் உட்பட்டோர் கொண்ட குழுவொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைத்துள்ளார்.

இவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க பொலிஸ், இராணுவத்திடமும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.