நாட்டில் நாளையும் மின் துண்டிப்பு இல்லை!

0
640

நாளைய தினம் (16) நாட்டில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.