இன்று நண்பகல் முதல் கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. Colombo Water Supply Interruption Sri Lanka Tamil News
இன்று நண்பல் 12 மணி முதல் 17 மணித்தியாலங்கள் வரை இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
கொழும்பு – 05, 06, 07 மற்றும் கொழும்பு – 08 ஆகிய பகுதிகளிலும் கோட்டே, பொரலஸ்கமுவ, மகரகம மாநகர சபை பகுதியில் குறித்த நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!