விசேட மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச ஆஜர்!

0
398

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக செய்யப்பட்ட வழக்கு தாக்கல் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. Gotabaya Rajapaksa Enters Special Court Sri Lanka Tamil News

இது தொடர்பான விசாரணைக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பபட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைக்கே கோட்டாபய ராஜபக்ச ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!

எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!

Tamil News Live

Tamil News Group websites