உத்தரப் பிரேதச மாநிலம், பாதல்பூருக்கு அருகில் உள்ள சப்ரவுலா என்ற கிராமத்தை சேர்ந்த 20 வயதான திருமணமான பெண் ஒருவர், தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவன் ஒருவரை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார்.girl Heating boy’s pennies refused marry india tamil news
அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், அப்பெண் அந்தச் சிறுவனை பாலியல் ரீதியாக ஒத்துழைக்க வற்புறுத்தியதாகத் தெரிகிறது.
அதற்கு அந்த சிறுவன் மறுக்கவே, சமையலறையில் இருந்த கரண்டியை சூடுபடுத்தி, அந்தச் சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அந்தப் பெண்ணின் மீது பாதல்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
சிறுவனுக்கு சூடு வைத்துவிட்டு அந்த பெண் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணின் மீது சிறுவனை தாக்கியது, ஆயுதத்தை வைத்து துன்புறுத்தியது, சிறுவனை அடைத்துவைத்தது, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் மீது சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான பாக்ஸோ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தேதி அறிவிப்பு!
- என் காதலுக்கு மிகப்பெரிய தடையா இருந்தான்! – 4 வயது தம்பியைக் கொன்ற சகோதரி!
- தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
- ஆளுநர் மாளிகையில் ரகசிய ஆலோசனை! – அம்பலப்படுத்தும் வைகோ!
- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி