தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1ம் தேதி தொடங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.Special buses operated Deepavali india tamil news
இது தொடர்பாக செய்தியாளர்களை சநத்தித்த அவர், சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 5ம் தேதி வரை நடைபெறும், கோயம்பேடு பணிமனையில் 26 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் 2 மையங்கள் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கோயம்பேடு, தாம்பரம், பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என குறிப்பிட்டார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- என் காதலுக்கு மிகப்பெரிய தடையா இருந்தான்! – 4 வயது தம்பியைக் கொன்ற சகோதரி!
- தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
- ஆளுநர் மாளிகையில் ரகசிய ஆலோசனை! – அம்பலப்படுத்தும் வைகோ!
- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி