அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட குழுவினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் யோசனையொன்றை கூட்டு எதிரணிக்கு முன்வைத்துள்ளது. Mahinda Rajapaksa Team Meeting Sri Lanka Tamil News
இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (09) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும் இன்று இரவு நடைபெறவுள்ள கூட்டு எதிரணியினரின் கலந்துரையாடலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் வைத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவலை நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!
மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!