டெல்லியை அடுத்த குருகிராம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தின் போது வீடு வீடாக சென்று பலரின் கதவுகளைத் தட்டி எச்சரித்தபடி பலபேரின் உயிரைக் காப்பாற்றிய ஸ்வாதி என்ற இளம் பெண் நெருப்பில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.woman killed fire crash apartment collapse india tamil news
32 வயதான ஸ்வாதி அதே குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வந்தார்.
படிகளில் தீப்பிடித்த நிலையில் அவர் கீழே வர இயலவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஸ்வாதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் அவர் தீயில் இருந்து காப்பாற்றி விட்டார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பாஜகவை வீழ்த்துவதே பிரதானப் பணி..! – சிபிஎம் மத்தியக்குழு அழைப்பு..!
- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை..!
- ஜவுளி கடையில் ஆடைகளை திருடிவிட்டு தப்ப முயன்ற பெண்ணை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!
- வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது!
- இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை! – மு.க ஸ்டாலின்!