யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். UNP Vijayakala Maheswaran Arrested Sri Lanka Tamil News
புலிகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தார் என்கின்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் நடைபெற்றுவந்த நிலையில் கொழும்பில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் கொடுக்க வந்த நிலையிலேயே அவர் கைதாகியுள்ளார்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதி செய்துள்ளது
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!
சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!
விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!