மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசின் ஆய்வுக்குழு வழங்கியது.Delhi went Chief Minister Palanisamy – PM meets Modi tomorrow
இந்நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் பரவியது.
ஆனால் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைவது உறுதி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
பிரதமருடனான நாளை சந்திப்பின் போது, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- அசுர வேகத்தில் முன்னேறுகிறது இந்தியா! – பிரதமர் மோடி பெருமிதம்!
- மக்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு நான் வந்தேன்! – கமல் ஹாசன்!
- பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு!
- குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்! – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
- தமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது! – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு!
- அதிமுக எந்த தேர்தலையும் கண்டு பயப்படவில்லை! – செல்லூர் ராஜூ!
- பெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு!
- “படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்!
- ‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்!
- துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! – நடவடிக்கை கோரும் பாமக!