உத்தராகண்ட் மாநிலம், டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.India moving ahead fast pace – Prime Minister Modi proud
மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியபோது, இந்தியாவில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருவதாக கூறிய அவர், நாட்டில் 400 ரயில் நிலையங்கள் நவீனபடுத்தப்பட்டதாகவும், 100 விமான நிலையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ சுகாதாரத் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகின் முதல் இடத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என்றார்.
தற்போது வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மக்கள் அழைத்ததால் தான் அரசியலுக்கு நான் வந்தேன்! – கமல் ஹாசன்!
- பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு!
- குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்! – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
- தமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது! – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு!
- அதிமுக எந்த தேர்தலையும் கண்டு பயப்படவில்லை! – செல்லூர் ராஜூ!
- பெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு!
- “படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்!
- ‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்!
- துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! – நடவடிக்கை கோரும் பாமக!