காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார்.came politics people called me – Kamal Haasan india tamil news
இதில் பேசிய அவர், தான் அரசியலுக்கு வந்து 8 மாத குழந்தை என்றும், தற்போது சிறகடித்து பறக்க தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்த பின்னரே கூட்டணி அமைப்பேன் எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் வழக்கு!
- குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்! – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!
- தமிழகத்தில் பயந்தாங்கொள்ளி ஆட்சி நடைபெறுகிறது! – திமுக எம்எல்ஏ பூங்கோதை குற்றச்சாட்டு!
- அதிமுக எந்த தேர்தலையும் கண்டு பயப்படவில்லை! – செல்லூர் ராஜூ!
- பெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு!
- “படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்!
- ‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்!
- துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! – நடவடிக்கை கோரும் பாமக!