thirty year amendment Lankan India
உடன்படிக்கை தொடர்பாக சமூகத்தின் அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் சிரேஸ்ட ஊடகவியலாளர்ரும், த ஹிந்து நாளிதழின் இணை ஆசிரியருமான ரி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் உடன்படிக்கையும்’என்ற நூல் கொழும்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே அந்த உடன்படிக்கை தொடர்பான அவதானம் மீளத் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
1987 இல் கைச்சாத்திடப்பட்ட குறித்த உடன்படிக்கை ஊடாக இலங்கை அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு, மாகாண சபைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அர்த்தமுள்ள அரசியல் தீர்வு குறித்து இன்னும் விவாதிக்கப்படுவதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
More Tamil News
- வனவிலங்கு இறைச்சிகளை வேட்டையாடி உண்ட மஹிந்த அரசாங்கம்; அதிர்ச்சித் தகவல்
- கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவது தமிழ் மக்களின் உரிமை
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; thirty year amendment Lankan India