{ present government revengeing political opponents }
தற்போதைய அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நூதனசாலையை நிர்மாணித்தமை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் உட்பட சிறிய குழுவினரை வேட்டையாடும் அரசாங்கத்தின் செயற்பாடாக இதனை குறிப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் விஷேட நீதிமன்றம் ஒன்றினை ஆரம்பித்து வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருளாதரத்தை பாரிய அளவில் பாதித்த ஊழல் தொடர்பில் தேடும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வழக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் அளவிற்கு பாராதூரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags: present government revengeing political opponents
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பிரதமர் ஒருவருக்கான தகைமை ரணிலிடம் இல்லை என ஜனாதிபதி சிறிசேன என்னிடம் கூறினார்!
- பிக்பாஸ் பிரபலம் ஓவியா இன்று கொழும்பில்..
- நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்!
- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்!
- நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது!
- கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com