{ President Sirisena Ranil eligible prime minister }
பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த மக்கள் பலம் ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பெக்கட்டுகளில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சிற்கு சொந்தமான வேன் ஒன்றின் மூலமே குறித்த பால் பெக்கட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tags: President Sirisena Ranil eligible prime minister
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பிக்பாஸ் பிரபலம் ஓவியா இன்று கொழும்பில்..
- நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியா பயணம்!
- துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்!
- நீதிபதியின் கையடக்கத் தொலைபேசி திருடிய நபர் கைது!
- கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்!