கூட்டு எதிரணியின் நாளைய கூட்டத்துக்குள் புகுந்து அசம்பாவிதங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சதிசெய்யலாம் எனவும், அவ்வாறான சட்டவிரோத சம்பவங்கள் ஏதாவது நடைபெற்றால், அதில் யாரும் சம்பந்தப்பட்டுக் கொள்ளாமல் விலகியிருந்து, தமது கையடக்கத் தொலைபேசியினுாடாக ஆரம்பம் முதல் இறுதிவரை அச்சம்பவத்தைப் பதிவு செய்தால் போதுமானது எனவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். Joint Opposition Party Protest Take Video Records Uthaya Kamampila Tamil News
கொழும்பில் நேற்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தி, எமது ஆதரவாளர்களை பிரச்சினைக்குள் மாட்டிவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனால், எமது ஆர்ப்பாட்டத்தை தவறான முறையில் ஊடகங்களுக்கு சித்தரித்துக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி