பாராளுமன்றத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு!

0
373

கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க முயற்சித்தால், அதனைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். Police Special Forces Protect Sri Lanka Parliament Tamil News

கூட்டு எதிர்க் கட்சியின் இன்றைய (05) ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பாதுகாப்பை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விசேட பொலிஸ் குழுவொன்று பாராளுமன்ற பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியுள்ளார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites