(government not make decision increase prices all domestic gas)
சகல சமையல் எரிவாயுக்களின் விலைகளையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவிதமான தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இருந்தபோதும், அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார்.
எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில், சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
(government not make decision increase prices all domestic gas)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்