தமிழக மீனவ வளத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். India Tamil Nadu fisher men association group diced visit srilnaka
இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கே தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் த ஹிந்து இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் 168 படகுகள் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பல படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தீர்மானித்ததையடுத்தே, குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர்கள் அதிகாரிகளை சந்தித்து படகுகளின் சேத விவரங்களைக் கணக்கிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
India Tamil Nadu fisher men association group diced visit srilnaka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com