வாஜ்பாயின் இறப்பை கண்டு தொலைக்காட்சியில் பார்த்தபடியே அழுகின்றேன் என, சின்னபிள்ளை அளித்த பேட்டியில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.india tamil new vajpayee fell feet lady goddess
மதுரை புல்லுசேரியை சேர்ந்த சின்னபிள்ளை என்ற மூதாட்டி கடந்த 1999 ஆம் ஆண்டு, தானம் அறக்கட்டளை மூலம் கிராமப்புற பெண்களுடைய சிறுசேமிப்பு வளர்ச்சி மூலம் அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் ஸ்திரி சக்தி விருதினை பெற்றார்.
அப்போது சின்னப்பிள்ளையின் செயலால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மரியாதை நிமித்தமாக, சின்னபிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார்.
அந்த சமயத்தில் அந்த புகைப்படம் வைரலாக பரவி வாஜ்பாயின் மீது மக்களிடையே மதிப்பை உயர்த்தியது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இது குறித்து நியூஸ்7தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த சின்னபிள்ளை, வாஜ்பாயின் இறப்பை கண்டு தொலைக்காட்சியில் பார்த்தபடியே அழுகின்றேன்.
படிக்காத மேதை என என் காலில் விழுந்தவர் அவர்; உடல்நிலை சரியால்லாத காரணத்தால் நேரில் சென்று பார்க்க முடியாமல் முடங்கி கிடக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்காக தொண்டுகள் செய்ய இனிமேலும் கருணாநிதி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் வரமாட்டார்கள் என உருக்கமாக தெரிவித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- விபச்சார தொழில் நடத்திவந்த மூதாட்டிக்கு தர்மஅடி – மகளிர் சங்க அமைப்பு
- தொலைத்த மகளை 2 மாதம் கழித்து பிணமா கண்ட தாய், தம்பி கண்ணீர்
- தம்பதியினர் உல்லாசமாக இருக்கும்போது படம்பிடித்து மிரட்டிய கடை முதலாளி
- வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்
- கள்ளத்தொடர்பு வைத்திருந்த அக்காவை கொன்ற தம்பி
- திருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்
- காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்
- தொப்புள்கொடியுடன் கால்வாயில் கிடந்த குழந்தை – மீட்டெடுத்த பெண்(காணொளி)
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுயசரிதை திரைப்படமாகிறது