கூட்டு எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி சபையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய தயாராகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார். (Mahinda Party ready join Sri Lanka Freedom Party)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள் காணப்படும் ஜனநாயகம் கூட்டு எதிர்க்கட்சியிலோ, பொதுஜன பெரமுனவிலோ காணப்படாதிருக்கின்றமை இவ்வாறு மீண்டும் அவர்கள் ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் வருவதற்கு காரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவுக்குள் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பதனால், தாம் திருப்தியின்றி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளதாகவும் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.
tags :- Mahinda Party ready join Sri Lanka Freedom Party
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்