நோர்வூட் அலகொல தோட்டத்தைச் சேர்ந்த வீராசாமி முரளிதாஸ் என்பவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (22 year old boy missing)
ஜாஎல பகுதியில் தொழில் புரிந்து வந்த 22 வயதுடைய இவர், கடந்த 19 ஆம் திகதி காலை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரது அப்பாவை பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளனார்.
எனினும் அவர், அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை என்றும் அவர் தொழில்புரியும் பகுதிக்கோ, உறவினர்களின் வீடுகளிற்கோ செல்லவில்லை என்றும் இவரது தொலைபேசி கடந்த நான்கு நாட்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இவரை கண்டவர்கள் அல்லது இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு : 0774437245, 0766424332, 0769146658
tags :- 22 year old boy missing
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்